என் மலர்
நீங்கள் தேடியது "Panavaram murder"
- துண்டு துண்டாக வெட்டி கொடூரமாக கொலை செய்யப்பட்டுள்ளார்
- தனிப்படை அமைத்து தீவிரமாக தேடி வருகின்றனர்.
நெமிலி:
ராணிப்பேட்டை மாவட்டம் பாணாவரம் அடுத்த குத்தம்பாக்கம் பகுதியை சேர்ந்தவர் சரத்குமார். இவர் கடந்த 2 நாட்களுக்கு முன்பு துண்டு துண்டாக கொடூரமாக வெட்டி கொலை செய்யப்பட்டார்.
சம்பவ இடத்தில் ராணிப்பேட்டை போலீஸ் சூப்பிரண்டு தீபா சத்யன் மற்றும் ராணிப்பேட்டை துணை போலீஸ் சூப்பிரண்டு பிரபு ஆகியோர் ஆய்வு செய்து குற்றவாளிகளை பிடிக்க 5 தனிப்படை அமைத்து தீவிரமாக தேடி வருகின்றனர்.
இது தொடர்பாக 5 பேரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.






