என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
முகப்பு » one day training for speaking english
நீங்கள் தேடியது "One day training for speaking English"
- மாணவர்கள் மத்தியில் எப்படி கொண்டு சேர்ப்பது
- தணிகைப்போளூர் அரசு உயர்நிலைப் பள்ளியில் நடைபெற்றது.
அரக்கோணம்:
அரக்கோணம் தாலுகாவில் உள்ள தொடக்கப் பள்ளி ஆசிரி யர்களுக்கான ஆங்கில மொழி பேசுவதற்கான ஒரு நாள் பயிற்சி தணிகைப்போளூர் அரசு உயர்நிலைப் பள்ளியில் நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு ஆசிரியர் பயிற்றுநர் பொற்செல்வி , அரக்கோணம் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி ஆங்கில ஆசிரியை எழில ரசி, மற்றும் ஜெயின் நகராட்சி நடுநிலைப் பள்ளி ஆசிரியர் ராஜேஷ் ஆகியோர் கலந்து கொண்டு ஆங்கிலத்தில் எப்படி பேசவேண்டும், அதை மாணவர்கள் மத்தியில் எப்படி கொண்டு சேர்ப்பது என்பது குறித்து பயிற்சி அளித்தனர் .
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X