search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "New pool"

    • 75 புதிய நீர்நிலைகள் உருவாக்க திட்டம்
    • சு.ரவி எம்.எல்.ஏ. பூமி பூஜை போட்டு தொடங்கி வைத்தார்

    நெமிலி:

    ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் அடுத்த அருகில் பாடி பஞ்சாயத்திற்கு உட்பட்ட பாலயன்கோட்டை பகுதியில் அம்ருத் சரோவர் திட்டத்தின் கீழ் ஒவ்வொரு மாவட்டத்திலும் 75 புதிய நீர்நிலை குளம் குட்டைகள் உருவாக்க திட்டம் செயல்படுத்தப்படுகிறது.

    இந்த திட்டத்தின் கீழ் அருகில் பாடி ஊராட்சியில் புதிய குளம் வெட்ட அரக்கோணம் ரவி எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார்.

    ஒன்றிய கவுன்சிலர் வினோத் முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவர்கள் அருகில் பாடி ஊராட்சி மன்ற தலைவர் வல்லிக்கண்ணன் ஆகியோர் உடன் இருந்தனர்.

    ×