என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "Multi Merchandise"
- விருதுநகரில் தீபாவளி வியாபாரம் களை கட்டியது.
- மொத்த பலசரக்கு கடைகள், மார்க்கெட்டுக்களில் கூட்டம் அலை மோதியது.
விருதுநகர்
தீபாவளி பண்டிகைக்கு இன்னும் ஒரு நாளே இருப்பதால் விருதுநகரில் இறுதிகட்ட தீபாவளி வியாபாரம் களை கட்ட தொடங்கியுள்ளது.
விருதுநகர் மெயின் பஜாரில் உள்ள ஜவுளிக்கடை களில் புத்தாடைகள் வாங்க பொதுமக்கள் திரண்டனர்.மேலும் நூற்றுக்கணக் கானோர் மெயின்பஜாரை சுற்றியுள்ள பகுதிகளில் சிறு கடைகளை அமைத்து வியா பாரம் செய்து வருகின்றனர்.
விருதுநகரில் கடந்த 2 நாட்களாக மாலை நேரங்களில் மழை பெய்து வந்ததால் தீபாவளி வியா பாரம் பாதித்தது. இதனால் பொதுமக்கள் காலை நேரங்களில் புத்தாடைகள் வாங்க ஆர்வம் காட்டினர். நேற்று மாலை மழை இல்லை. இதன் காரணமாக மெயின்பஜாரில் தீபாவளி கூட்டம் அலைமோதியது. சிறுவர்கள், பெண்கள் என குடும்பத்தோடு வந்து பிடித்த ஆடைகளை தேர்வு செய்து வாங்கி சென்றனர்.
இதேபோல் பாத்திரக் கடைகள், ரோட்டோர கடைகள், மொத்த பலசரக்கு கடை கள், மார்க்கெட்டுக்களில் கூட்டம் அலை மோதியது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்