என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Masonry work"

    • சென்னையில் மேஸ்திரி வேலை செய்து வந்தார்
    • போலீசார் விசாரணை

    சேத்துப்பட்டு:

    திருவண்ணாமலை, மாவட்டம் சேத்துப்பட்டு, கண்ணனூர் பள்ளிகூட, தெருவை சேர்ந்தவர் விஜயகுமார், (வயது 30) இவர் சென்னையில் மேஸ்திரி வேலை செய்து வந்தார்.

    இவர் கடந்த 31ஆம் தேதி வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் விவசாயத்திற்கு பயன்படுத்தக்கூடிய பூச்சி கொல்லி மருந்தை குடித்து விட்டார். சிறிது நேரம் கழித்து அக்கம் பக்கம் உள்ளவர்கள் அவரை மீட்டு திருவண்ணா மலை, அரசு மருத்துவ மனையில் சேர்த்தனர்.

    அங்கு சிகிச்சை பலனின்றி பிரகாஷ், நேற்று இரவு இறந்துவிட்டார். இதுகுறித்து அவரது தாய் மஞ்சுளா, சேத்துப்பட்டு போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ×