search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Jail for the teenager"

    • சைபர் கிரைம் போலீசில் புகார்
    • ஜெயிலில் அடைத்தனர்

    திருவண்ணாமலை:

    திருவண்ணாமலை மாவட்டம் பெரணமல்லூர் அருகே உள்ள கிராமத்தைச் சேர்ந்தவர் 20 வயது இளம்பெண். இவர் பெரணமல்லூர் பகுதியை சேர்ந்த வசந்தகுமார் (21) ஆபாசமாக புகைப்படம் எடுத்து சமூக வலைத்தளங்களில் வெளியிடுவேன் என தன்னை மிரட்டுவதாக சைபர் கிரைம் போலீசில் புகார் செய்தார்.

    அதன் பேரில் சைபர் கிரைம் போலீஸ் சூப்பிரண்டு பழனி, இன்ஸ்பெக்டர் முருகானந்தம் ஆகியோர் தலைமையான போலீசார் வசந்தகுமாரை கைது செய்து ஜெயிலில் அடைத்தனர்.

    ×