என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
முகப்பு » introductory ceremony
நீங்கள் தேடியது "Introductory ceremony"
- நீலகிரி மாவட்டத்தை சேர்ந்த குத்துசண்டை வீர, வீராங்கனைகள் 30 பேரும் பங்கேற்கின்றனர்.
- வீர வீராங்கனைகள் அறிமுகம் செய்து, வழியனுப்பும் நிகழ்ச்சி நடந்தது.
குன்னூர்,
தென்னிந்திய அளவிலான குத்துச்சண்டை போட்டி சென்னையில் நடைபெற உள்ளது. இப்போட்டியில் பல்வேறு மாநிலங்கள் மற்றும் மாவட்டங்களில் இருந்தும் மாணவர்கள் கலந்து கொள்ள உள்ளனர். இதில் நீலகிரி மாவட்டத்தை சேர்ந்த குத்துசண்டை வீர, வீராங்கனைகள் 30 பேரும் பங்கேற்கின்றனர். போட்டியில் பங்கேற்கும் வீர வீராங்கனைகள் அறிமுகம் செய்து, வழியனுப்பும் நிகழ்ச்சி நீலகிரி குத்துசண்டை சங்கத்தின் சார்பில் குன்னூர் ஒய்எம்சிஏ அரங்கில் நடந்தது.
விழாவில் குன்னூர் செயலாளர் பிரேம் ஆனந்த், குன்னூர் சப்-இன்ஸ ்பெக்டர் ஆனந் தராஜ், நீலகிரி மாவட்ட குத்து சண்டை சங்கத்தின் செயலாளர் இமாம் தீன், குத்து சண்டை பயிற் சியாளர் அப்பாஸ் மற்றும் பெற் றோர்கள் வீர வீராங் கனைகளை வாழ்த்தி வழி அனுப்பி வைத்தனர்.
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X