என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "Insisting on repairing"
- இந்த பாலம் சுமார் 50 ஆண்டுகளுக்கு மேலாக கற்களால் கட்டப்பட்ட பாலங்கள் ஆகும். தற்போது இந்த பாலம் இடிந்த நிலையில் ஆங்காங்கே விரிசல் மற்றும் ஓட்டை விழுந்து உள்ளது.
- அரசு நிதி ஒதுக்கியும் பணி தொடங்காததால் விபத்து ஏற்படும் நிலை உள்ளது.
நிலக்கோட்டை:
திண்டுக்கல் மாவட்டம், நிலக்கோட்டை ஊராட்சி ஒன்றியம் நூத்துலாபுரம் ஊராட்சியில் உள்ள குளத்துப்பட்டி பிரிவிலி ருந்து விராலிப்பட்டி வரை சுமார் 3 கி.மீ. சாலை குண்டும் குழியுமாக உள்ளது. இந்த சாலை அமைந்துள்ள பகுதிகளில் குளத்துப்பட்டி பிரிவை அடுத்துள்ள பெரியகுளம் கண்மாய் பகுதிகளில் 3 பாலங்கள் உள்ளது.
இந்த பாலம் சுமார் 50 ஆண்டுகளுக்கு மேலாக கற்களால் கட்டப்பட்ட பாலங்கள் ஆகும். தற்போது இந்த பாலம் இடிந்த நிலையில் ஆங்காங்கே விரிசல் மற்றும் ஓட்டை விழுந்து உள்ளது. இதனால் இப்பகுதியில் தினந்தோறும் ஆயிரக்கணக்கான வாகன ஓட்டிகள் செல்வதற்கு மிகுந்த சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர்.
இந்த சாலையை குளத்துப்பட்டி, சீத்தாபுரம், விராலிப்பட்டி, சின்னமநாயக்கன்கோட்டை, சேவுகம்பட்டி, தும்மலப்ப ட்டி உள்ளிட்ட பல்வேறு கிராம மக்கள் பயன்படுத்தி வருகின்றனர். இந்த சாலையை சீரமைக்க தற்போது அரசு நிதி ஒதுக்க ப்பட்டுள்ளதாக கூறப்படு கிறது. அரசு நிதி ஒதுக்கியும் பணி தொடங்காததால் விபத்து ஏற்படும் நிலை உள்ளது. எனவே இந்த பணியை விரைந்து தொடங்க வேண்டும் என இப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்