search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "in Erode suburbs"

    • ஈரோடு அடுத்த சூரியம்பாளையம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணி நாளை(திங்கட்கிழமை) நடைபெற உள்ளது.
    • ஈரோடு அடுத்த சூரியம்பாளையம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணி நாளை(திங்கட்கிழமை) நடைபெற உள்ளது.

    ஈரோடு:

    ஈரோடு அடுத்த சூரியம்பாளையம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணி நாளை(திங்கட்கிழமை) நடைபெற உள்ளது.

    இதனால் சித்தோடு, ராயபாளையம், சுண்ணாம்பு ஓடை, அமராவதி நகர், தண்ணீர்பந்தல் பாளையம், ஆர்.என்.புதூர், கோணவாய்க்கால், லட்சுமிநகர், காலிங்கராயன்பாளையம், பெருமாள்மலை, ஐ.ஆர்.டி.டி., குமிளம்பரப்பு, கங்காபுரம், செல்லப்பம்பாளையம், பேரோடு, மாமரத்துப்பாளையம்

    மேட்டுப்பாளையம், நொச்சிப்பாளையம், தயிர்ப்பாளையம், கொங்கம்பாளையம், நரிப்பள்ளம், எல்லப்பாளையம், சேமூர், சூளை, சொட்டையம்பாளையம், கே.ஆர்.பாளையம், ராசாம்பாளையம், தொட்டம் பட்டி, பி.பெ.அக்ரஹாரம், மரவபாளையம், சி.எஸ்.நகர், கே.ஆர்.குளம், காவிரி நகர், பாலாஜி நகர்

    மாணிக்கம்பாளையம், ஈ.பி.பி.நகர், எஸ்.எஸ்.டி.நகர், வேலவன் நகர், ஊத்துக்காடு, வாவிக்கடை, பெருந்துறை சந்தை, அணைக்கட்டு, பழையூர், பெரியார் நகர், எலவமலை ஆகிய பகுதிகளில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் இருக்காது/

    என ஈரோடு நகரியம் மின் விநியோக செயற்பொறியாளர் ராமச்சந்திரன் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளார்.

    ×