search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "husband's complaint"

    • ஆதிலட்சுமிவீட்டை விட்டு சென்றவர் திடீர் என மாயமானார்.
    • திருவெண்ணைநல்லூர் போலீசார் விசாரிக்கிறார்கள்.

    விழுப்புரம்:

    திருவெண்ணைநல்லூர் அருகே உள்ள பேரங்கியூர் கிராமத்தை சேர்ந்தவர் கண்ணன். அவரது மனைவி ஆதிலட்சுமி (வயது 72) இவர் வீட்டை விட்டு சென்றவர் திடீர் என மாயமானார். அவர் எங்கு சென்றார்? என்ன ஆனார்? என்பது குறித்து திருவெண்ணைநல்லூர் போலீசார் விசாரிக்கிறார் கள்.

    ×