search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Hoarding and sale of wine bottles"

    • மதுபாட்டில்கள் பறிமுதல்
    • போலீசார் விசாரணை

    கண்ணமங்கலம்:

    கண்ணமங்கலம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் திருமால் மற்றும் போலீசார் கண்ணமங்கலம் அடுத்த மேல்நகரில் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.

    அப்போது அதே பகுதியை சேர்ந்த சங்கர் மனைவி செந்தாமரை (வயது 48) என்பவர், அரசு மது பாட்டில்களை பதுக்கி வைத்து விற்பனை செய்து கொண்டிருந்தார்.

    அவரை கைது செய்த போலீசார், அவரிடமிருந்து 5 மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.

    அதேபோ ல், கீழ் நகர் கிராமத்தில் அரசு மது பாட்டில்களை பதுக்கி விற்பனை செய்த அருள் (57) என்பவ ரையும் போலீசார் கைது செய்தனர்.

    அவரிட மிருந்து மதுபாட்டில்கள் பறிமுதல் செய்ய ப்பட்டது.

    ×