search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Health inspectors"

    • புதியதாக 2 ஆயிரத்து 715 சுகாதார ஆய்வாளர்கள் பதவிகளை உருவாக்க வேண்டும்.
    • அரசாணை எண் 337ஐ உடனே ரத்து செய்ய வேண்டும்.

    வெள்ளகோவில் :

    திருப்பூர் மாவட்ட சுகாதார ஆய்வாளர்கள் சங்க பொறுப்பாளர் கதிரவன் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:- அரசு முதல் நிலை சுகாதார ஆய்வாளர்கள் காலி பணியிடங்களை நிரப்ப வேண்டும்,புதியதாக 2 ஆயிரத்து 715 சுகாதார ஆய்வாளர்கள் பதவிகளை உருவாக்க வேண்டும், சுகாதார ஆய்வாளர்களுக்கு எதிரான அரசாணை எண் 337ஐ உடனே ரத்து செய்ய வேண்டும், உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நாளை மறுநாள் 3-ந் தேதி (திங்கட்கிழமை) சென்னை எழும்பூர் ராஜரத்தினம் ஸ்டேடியம் அருகே உண்ணாவிரத போராட்டம் நடைபெற உள்ளது.

    இந்த உண்ணாவிரத போராட்டத்தில் சங்க உறுப்பினர்கள் அனைவரும் கலந்து கொள்ள வேண்டுமென கேட்டுக் கொண்டுள்ளார்.

    ×