என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
முகப்பு » headmaster attack
நீங்கள் தேடியது "Headmaster Attack"
மதுராந்தகம் அருகே தலைமை ஆசிரியை தாக்கியதில் மாணவனின் கை முறிந்ததையடுத்து பெற்றோர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர். #Studentattack
மதுராந்தகம்:
மதுராந்தகம் அருகே உள்ள மலைப்பாளையம் கிராமத்தை சேர்ந்த மாணவன் ஜீவரத்தினம். அதே பகுதியில் உள்ள அரசு நடுநிலைப்பள்ளியில் 5-ம் வகுப்பு படித்து வருகிறான்.
நேற்று மாலை பள்ளி முடிந்து வீட்டுக்கு வந்த ஜீவரத்தினம் அழுது கொண்டிருந்தான். அவனது கையில் காயம் ஏற்பட்டு இருந்தது.
இதுபற்றி பெற்றோர்கள் விசாரித்த போது வீட்டு பாடம் செய்யாதததால் தலைமை ஆசிரியை தாக்கியதாக மாணவன் தெரிவித்தான். அவனது இடது கையில் எலும்பு முறிவு ஏற்பட்டு இருந்தது.
இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த பெற்றோர் ஜீவரத்தினத்தை சிகிச்சைக்காக மதுராந்தகம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.
பின்னர் மேல் சிகிச்சைக்காக செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுமதித்துள்ளனர். அவனுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இதற்கிடையே ஜீவரத்தினத்தின் பெற்றோர் தலைமை ஆசிரியர் குறித்து மதுராந்தகம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர். போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். #Studentattack
மதுராந்தகம் அருகே உள்ள மலைப்பாளையம் கிராமத்தை சேர்ந்த மாணவன் ஜீவரத்தினம். அதே பகுதியில் உள்ள அரசு நடுநிலைப்பள்ளியில் 5-ம் வகுப்பு படித்து வருகிறான்.
நேற்று மாலை பள்ளி முடிந்து வீட்டுக்கு வந்த ஜீவரத்தினம் அழுது கொண்டிருந்தான். அவனது கையில் காயம் ஏற்பட்டு இருந்தது.
இதுபற்றி பெற்றோர்கள் விசாரித்த போது வீட்டு பாடம் செய்யாதததால் தலைமை ஆசிரியை தாக்கியதாக மாணவன் தெரிவித்தான். அவனது இடது கையில் எலும்பு முறிவு ஏற்பட்டு இருந்தது.
இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த பெற்றோர் ஜீவரத்தினத்தை சிகிச்சைக்காக மதுராந்தகம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.
பின்னர் மேல் சிகிச்சைக்காக செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுமதித்துள்ளனர். அவனுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இதற்கிடையே ஜீவரத்தினத்தின் பெற்றோர் தலைமை ஆசிரியர் குறித்து மதுராந்தகம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர். போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். #Studentattack
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X