search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "fishermem"

    • காங்கேசன் கடல் பகுதியில் மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது சுற்றி வளைத்து கைது செய்யப்பட்டுள்ளனர்.
    • மீனவர்களிடம் இருந்து இரண்டு படகுகளையும் பறிமுதல் செய்துள்ளது.

    கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்த தமிழக மீனவர்கள் 22 பேரை இலங்கை கடற்படை கைது செய்துள்ளது.

    காங்கேசன் கடல் பகுதி அருகே எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி காரைக்கால் மீனவர்கள் 22 பேரை இலங்கை கடற்படை கைது செய்யப்பட்டுள்ளது.

    மேலும், இலங்கை கடற்படை மீனவர்களிடம் இருந்து இரண்டு படகுகளையும் பறிமுதல் செய்துள்ளது.

    ×