என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
முகப்பு » female construction worker
நீங்கள் தேடியது "Female Construction Worker"
- திருவெண்ணை நல்லூர் அருகே சம்பளம் கேட்ட பெண் கட்டிட தொழிலாளி தாக்கப்பட்டார்.
- பாஞ்சாலி நேற்று மாலை பார்த்தசாரதியிடம் சம்பளம் கேட்டுள்ளார்
விழுப்புரம்:
திருவள்ளூர் அருகே சித்தலிங்க மடம் பகுதியை சேர்ந்தவர் தங்கவேல் மனைவி பாஞ்சாலி (வயது27) இவர் கட்டிட தொழிலாளி. அதே பகுதியில் பார்த்தசாரதி என்பவரின் வீட்டில் கடந்த ஒரு வருடமாக கட்டிட வேலை பார்த்து வருகிறார். இதனிடையே பாஞ்சாலி நேற்று மாலை பார்த்தசாரதியிடம் சம்பளம் கேட்டுள்ளார். அதற்கு பார்த்தசாரதி மற்றும் அவரது மகன் மருமகள் உள்ளிட்டோர் பாஞ்சாலியை ஆபாசமாக திட்டி அடித்து உதைத்தனர். இதனை தடுக்க சென்ற மற்றொரு தொழிலாளியையும் அவர்கள் அடித்தனர். இது குறித்து பாஞ்சாலி திருவெண்ணைநல்லூர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். புகாரின் பேரில் திருவெண்ணை நல்லூர் சப்-இன்ஸ்பெக்டர் பிரபு வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X