என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
முகப்பு » electric train collide
நீங்கள் தேடியது "Electric Train Collide"
திருவொற்றியூர், தண்டையார்பேட்டையில் மின்சார ரெயில் மோதி 2 வாலிபர்கள் பலியாகினர்.
ராயபுரம்:
சத்தீஸ்கர் மாநிலத்தை சேர்ந்தவர் கமல்சிங் (வயது27). தண்டையார்பேட்டையில் தங்கி கொத்தனார் வேலை பார்த்து வந்தார்.
நேற்று இரவு அவர் தண்டையார்பேட்டை ரெயில் நிலையம் அருகே தண்டவாளத்தை கடக்க முயன்றார். அப்போது கும்மிடிப்பூண்டியில் இருந்து சென்ட்ரல் நோக்கி வந்த மின்சார ரெயில் கமல்சிங் மீது மோதியது. இதில் அவர் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பலியானார்.
மற்றொரு சம்பவம்....
சத்தீஸ்கர் மாநிலத்தை சேர்ந்தவர் சஞ்சய் சாரகா (26). திருவொற்றியூரில் தங்கி கூலி வேலை பார்த்து வந்தார். நேற்று மாலை அவர் திருவொற்றியூர் விம்கோ நகர் ரெயில் நிலையம் அருகே தண்டவாளத்தை கடந்தார்.
அந்த நேரத்தில் சென்ட்ரல் நோக்கி வந்த மின்சார ரெயில் சஞ்சய் சாரகா மீது மோதியது. இதில் அவர் பலியானார்.
பலியான 2 வாலிபர்களின் உடலையும் கொருக்குப்பேட்டை போலீசார் கைப்பற்றி விசாரணை நடத்தினர்.
சஞ்சய் சாரகா பலியானது பற்றி சத்தீஸ்கரில் உள்ள அவரது பெற்றோருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்கள் உடலை வாங்க மறுத்து உள்ளனர்.
மேலும் இறுதிச்சடங்கை போலீசாரையே செய்யும்படி அவர்கள் கூறியதாக தெரிகிறது.
இதனால் அடுத்தகட்ட நடவடிக்கை எடுப்பது குறித்து போலீசார் ஆலோசித்து வருகிறார்கள்.
சத்தீஸ்கர் மாநிலத்தை சேர்ந்தவர் கமல்சிங் (வயது27). தண்டையார்பேட்டையில் தங்கி கொத்தனார் வேலை பார்த்து வந்தார்.
நேற்று இரவு அவர் தண்டையார்பேட்டை ரெயில் நிலையம் அருகே தண்டவாளத்தை கடக்க முயன்றார். அப்போது கும்மிடிப்பூண்டியில் இருந்து சென்ட்ரல் நோக்கி வந்த மின்சார ரெயில் கமல்சிங் மீது மோதியது. இதில் அவர் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பலியானார்.
மற்றொரு சம்பவம்....
சத்தீஸ்கர் மாநிலத்தை சேர்ந்தவர் சஞ்சய் சாரகா (26). திருவொற்றியூரில் தங்கி கூலி வேலை பார்த்து வந்தார். நேற்று மாலை அவர் திருவொற்றியூர் விம்கோ நகர் ரெயில் நிலையம் அருகே தண்டவாளத்தை கடந்தார்.
அந்த நேரத்தில் சென்ட்ரல் நோக்கி வந்த மின்சார ரெயில் சஞ்சய் சாரகா மீது மோதியது. இதில் அவர் பலியானார்.
பலியான 2 வாலிபர்களின் உடலையும் கொருக்குப்பேட்டை போலீசார் கைப்பற்றி விசாரணை நடத்தினர்.
சஞ்சய் சாரகா பலியானது பற்றி சத்தீஸ்கரில் உள்ள அவரது பெற்றோருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்கள் உடலை வாங்க மறுத்து உள்ளனர்.
மேலும் இறுதிச்சடங்கை போலீசாரையே செய்யும்படி அவர்கள் கூறியதாக தெரிகிறது.
இதனால் அடுத்தகட்ட நடவடிக்கை எடுப்பது குறித்து போலீசார் ஆலோசித்து வருகிறார்கள்.
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X