என் மலர்
நீங்கள் தேடியது "DMK Camp"
- அமைச்சர் காந்தி முன்னிலையில் தொடங்கப்பட்டது
- ஏராளமானோர் கலந்து கொண்டனர்
அரக்கோணம்:
அரக்கோணம் நகர திமுக சார்பில் உடன்பிறப்பாய் இணைவோம் என்ற நிகழ்ச்சியில் புதிய உறுப்பினர்கள் சேர்க்கை முகாம் நடைபெற்றது.
முகாமிற்கு அரக்கோணம் நகர கழக செயலாளர் வி.எல்.ஜோதி தலைமை தாங்கினார்.
ராணிப்பேட்டை மாவட்ட செயலாளரும் கைத்தறி மற்றும் துணி நூல் துறை அமைச்சர் ஆர் காந்தி உத்தரவின் பேரில் மாநில சுற்றுச்சூழல் அணி துணைச் செயலாளர் வினோத் காந்தி மேற்பார்வையில் உறுப்பினர்கள் சேர்க்கையை தொடங்கி வைத்தார்.
நிகழ்ச்சியில் அரக்கோணம் நகர மன்ற தலைவர் லட்சுமி பாரி துணைத் தலைவர் கலாவதி அன்பு லாரன்ஸ், நகர மன்ற உறுப்பினர்கள் துரை சீனிவாசன், கே.எம்.பி.பாபு, செந்தில் குமார், சாமு ண்டீஸ்வரி, ராஜ்குமார், ரசிதா, சங்கீதா, நந்தாதேவி மற்றும் கழக நிர்வாகிகள் உடன் இருந்தனர்.






