என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Didn't take the English test"

    • தனித்தேர்வர்கள் 22 பேர் வரவில்லை
    • வினாத்தாள்களில் குழப்பம் இருந்ததாக குற்றச்சாட்டு

    திருப்பத்தூர்:

    திருப்பத்தூர் எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வு கடந்த 6-ந் தேதி தொடங்கியது. நேற்று ஆங்கில தேர்வு நடந்தது. திருப் பத்தூர் மாவட்டத்தில் அரசு, அரசு நிதியுதவி, தனியார் பள் ளிகள் என மொத்தம் 219 பள் ளிகளை சேர்ந்த 16,410, பேரும், தனித்தேர்வர்கள் 230 பேரும் தேர்வு எழுத இருந்தனர்.

    15755 பேர் தேர்வு எழுதினர். 655 பேர் தேர்வு எழுத வர வில்லை. இதேபோல் தனித் தேர்வர்களில் 230 பேரில் 22 பேர்தேர்வுஎழுதவரவில்லை. 4, 5, 6 ஆகிய வினாத்தாளில் ஆங்கில தேர்வு வினாத்தாள்களில் குழப்பம் இருந்ததாக மாணவர்கள் தெரிவித்தனர்.

    ×