என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
முகப்பு » dharmapuri uzhagar sandai
நீங்கள் தேடியது "Dharmapuri uzhagar sandai"
தருமபுரி 4 ரோட்டில் இருந்து கிருஷ்ணகிரி செல்லும் சாலையில் அமைந்துள்ள உழவர் சந்தையில் காய்கறிகளின் வரத்து குறைந்துள்ளதால் விலை உயர்ந்துள்ளது.
தருமபுரி:
தருமபுரி 4 ரோட்டில் இருந்து கிருஷ்ணகிரி செல்லும் சாலையில் அமைந்துள்ளது உழவர் சந்தை. இங்கு காய்கறிகளின் வரத்து குறைந்துள்ளதால் விலை உயர்ந்துள்ளது.
இதுகுறித்து உழவர் சந்தையில் காய்கறிகளை விற்பனை செய்யும் விவசாயி ஒருவர் கூறியதாவது:-
கடந்த மாதத்தில் மழை சரிவர பெய்யாததால் விவசாயத்தில் சற்று பின்னடைவு ஏற்பட்டுள்ளது. இதனால் காய்கறிகளின் வரத்து குறைந்துள்ளது. இதனால் காய்கறிகளின் விலை உயர்ந்துள்ளது. மேலும் காய்கறி வாங்க வரும் பொதுமக்களின் அளவும் குறைந்து காணப்பட்டதால் விற்பனையும் குறைந்துள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
தக்காளி ஒரு கிலோ ரூ. 12-க்கும், கத்தரிக்காய் ஒரு கிலோ ரூ. 28-க்கும், வெண்டைக்காய் ஒரு கிலோ ரூ. 28-க்கும், அவரைக்காய் ஒரு கிலோ ரூ. 26-க்கும், முள்ளங்கி ஒரு கிலோ ரூ. 10-க்கும், முருங்கை ஒரு கிலோ ரூ. 25-க்கும், பச்சைமிளகாய் ஒரு கிலோ ரூ. 30-க்கும், புடலங்காய் ஒரு கிலோ ரூ. 20-க்கும், பூசணிக்காய் ஒரு கிலோ ரூ. 16-க்கும், தேங்காய் ஒரு கிலோ ரூ. 35-க்கும், சின்னவெங்காயம் ஒரு கிலோ ரூ. 24-க்கும், வாழைக்காய் ஒரு கிலோ ரூ. 30-க்கும், உருளைக்கிழங்கு ஒரு கிலோ ரூ. 26-க்கும், கேரட் ஒரு கிலோ ரூ. 60-க்கும், பீட்ரூட் ஒரு கிலோ ரூ. 24-க்கும், பீன்ஸ் ஒரு கிலோ ரூ. 38-க்கும், முட்டைகோஸ் ஒரு கிலோ ரூ. 13-க்கும் மற்றும் பீர்க்கங்காய் ஒரு கிலோ ரூ. 22-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
தருமபுரி 4 ரோட்டில் இருந்து கிருஷ்ணகிரி செல்லும் சாலையில் அமைந்துள்ளது உழவர் சந்தை. இங்கு காய்கறிகளின் வரத்து குறைந்துள்ளதால் விலை உயர்ந்துள்ளது.
இதுகுறித்து உழவர் சந்தையில் காய்கறிகளை விற்பனை செய்யும் விவசாயி ஒருவர் கூறியதாவது:-
கடந்த மாதத்தில் மழை சரிவர பெய்யாததால் விவசாயத்தில் சற்று பின்னடைவு ஏற்பட்டுள்ளது. இதனால் காய்கறிகளின் வரத்து குறைந்துள்ளது. இதனால் காய்கறிகளின் விலை உயர்ந்துள்ளது. மேலும் காய்கறி வாங்க வரும் பொதுமக்களின் அளவும் குறைந்து காணப்பட்டதால் விற்பனையும் குறைந்துள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
தக்காளி ஒரு கிலோ ரூ. 12-க்கும், கத்தரிக்காய் ஒரு கிலோ ரூ. 28-க்கும், வெண்டைக்காய் ஒரு கிலோ ரூ. 28-க்கும், அவரைக்காய் ஒரு கிலோ ரூ. 26-க்கும், முள்ளங்கி ஒரு கிலோ ரூ. 10-க்கும், முருங்கை ஒரு கிலோ ரூ. 25-க்கும், பச்சைமிளகாய் ஒரு கிலோ ரூ. 30-க்கும், புடலங்காய் ஒரு கிலோ ரூ. 20-க்கும், பூசணிக்காய் ஒரு கிலோ ரூ. 16-க்கும், தேங்காய் ஒரு கிலோ ரூ. 35-க்கும், சின்னவெங்காயம் ஒரு கிலோ ரூ. 24-க்கும், வாழைக்காய் ஒரு கிலோ ரூ. 30-க்கும், உருளைக்கிழங்கு ஒரு கிலோ ரூ. 26-க்கும், கேரட் ஒரு கிலோ ரூ. 60-க்கும், பீட்ரூட் ஒரு கிலோ ரூ. 24-க்கும், பீன்ஸ் ஒரு கிலோ ரூ. 38-க்கும், முட்டைகோஸ் ஒரு கிலோ ரூ. 13-க்கும் மற்றும் பீர்க்கங்காய் ஒரு கிலோ ரூ. 22-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X