என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
முகப்பு » darshan with the participation of devotees from the surrounding villages
நீங்கள் தேடியது "Darshan with the participation of devotees from the surrounding villages"
- கலச பூஜை, ஹோமம், சிறப்பு பூஜைகள் நடந்தது.
- பக்தர்கள் ஏராளமானோர் பங்கேற்பு
அரக்கோணம்:
அரக்கோணம் ஜோதிநகர் காவலர் குடியிருப்பில் உள்ள தேவிமுத்துமாரியம்மன், சக்திமணிகண்டன் கோவில் மகா கும்பாபிஷேகம் நடந்தது.
அதில் அகில பாரதீய சந்நியாசிகள் சங்க நிறுவனர் சுவாமி ராமானந்த மகராஜ், ஆறுமுகம்குரு சாமி ஆகியோர் பங்கேற்று மகா கும்பாபிஷேகத்தை நடத்தி வைத்தனர்.
முன்னதாக கலச பூஜை, ஹோமம், சிறப்பு பூஜைகள் நடந்தது.
அதில் அரக்கோணம் மற்றும் சுற்று வட்டார கிராமங்களை சேர்ந்த பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர் .
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X