என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
முகப்பு » clothes stolen
நீங்கள் தேடியது "CLOTHES STOLEN"
- கார் கண்ணாடியை உடைத்து துணிகள் திருட்டுபோனது.
- விடுதி அறையில் தங்கினார்.
பெரம்பலூர்:
ஈரோடு சேட்டு காலனி, 4-வது வீதி, அகில் மேட்டை சேர்ந்தவர் சீனிவாசன்(வயது 47). இவர் கடந்த 23-ந் தேதி ஈரோட்டில் ஜவுளியை மொத்தமாக வியாபாரம் செய்யும் ஒரு கடையில் இருந்து வியாபாரத்திற்காக மாதிரி துணிகளை வாங்கிக்கொண்டு காரில் புறப்பட்டு வந்தார். நேற்று முன்தினம் இரவு சென்னை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் பெரம்பலூரில் உள்ள தனியார் விடுதியின் முன்பு காரை நிறுத்திவிட்டு, அந்த விடுதி அறையில் தங்கினார்.
இந்த நிலையில் நேற்று அதிகாலை அவரது காரின் கண்ணாடி உடைக்கப்பட்டு, உள்ளே இருந்த சுமார் ரூ.20 ஆயிரம் மதிப்பிலான துணிகள் திருட்டு போயிருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தார். இது குறித்து சீனிவாசன் கொடுத்த புகாரின்பேரில் பெரம்பலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்மநபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X