search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "CLEANING WORK CAMP"

    பெரம்பலூரில் பூலாம்பாடியில் தூய்மை பணி முகாம் நடை பெற்றது.

    பெரம்பலூர் :

    பெரம்பலூர் மாவட்டம் பூலாம்பாடியில் தூய்மை பணி முகாம் நடைபெற்றது.

    முகாமிற்கு பேரூராட்சி மன்ற தலைவர் தலைமை வகித்தார். துணைத்தலைவர் செல்வலட்சுமிசெயல் அலுவலர் சிவராமன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    நிகழ்ச்சியில் பேரூராட்சி பணியாளர்கள் எனது குப்பை எனது பொறுப்பு என உறுதிமொழி எடுத்துக்கொண்டனர்.

    அதனைத் தொடர்ந்து பேரூராட்சி பணியாளர்கள் பணியாளர்களும் தலைவர் உள்ளிட்ட அனைத்து உறுப்பினர்களும் பேரணியாக சென்று

    பொதுமக்களிடம் நெகிழியின் தீமைகள் குறித்தும் மக்கும் குப்பை மக்காத குப்பை தரம் பிரிப்பது உள்ளிட்டவற்றை விளக்கினர்.

    பின்னர் பேரூராட்சி தலைவர் பல மீட்பு பூங்காவில் மரக்கன்றுகளை நட்டார் .

    நிகழ்ச்சியில் வார்டு கவுன்சிலர்கள் பேரூராட்சி பணியாளர்கள் மற்றும் ஊர் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

    ×