என் மலர்
நீங்கள் தேடியது "Calf Sacrifice"
- மதுராபரிசமங்களம் கிராமத்தில் வசித்து வரும் சரண்யா என்பவரது 7 மாத பசுகன்றுகுட்டி இறந்துவிட்டது.
- கவியரசு உத்தரவுபடி பேரூராட்சி மூலம்அகற்றநடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
கடலூர்:
பண்ருட்டியில் மாண்டஸ் புயல் காரணமாக காற்றுடன் கூடிய கன மழை பெய்து வந்தது. நேற்று நடுமேட்டுக்குப்பத்தில் வேப்பமரம் ஒன்று வேரோடு சாய்ந்தது. இதேபோல மழை காரணமாக பண்ருட்டி வட்டம் கீழ்அருங்குணம் மதுரா பரிசமங்களம் கிராமத்தில் வசித்து வரும் சரண்யா என்பவரது 7மாதபசுகன்றுகுட்டிஇறந்துவிட்டது. இது பற்றி தகவல் அறிந்ததும் பண்ருட்டி தாசி ல்தா ர்வெற்றிவேல்கால்நடை மருத்துவருக்கு தகவல் தெரிவித்து அந்தப் பகுதியில் உள்ள கால்நடை களுக்குஉரிய சிகிச்சை அளிக்க உத்தரவிட்டார். மழை காரணமாக உயிரிழந்த கன்றுகுட்டி பிரேத பரிசோதனை அறி க்கையை அனுப்புமாறு கேட்டுக் கொண்டார்.
பண்ருட்டி வட்டம் மேல்பட்டாம்பாக்கம் கிராமத்தில் கிராம நிர்வாக அலுவலகம் அருகில்மழை மற்றும் இயற்கை சீற்றங்களால்எந்நேரமும் வீடுகளை பாதிக்கு ம்வகையில் 30வருடம்ப ழமையான மரம்ஒன்று உள்ளது. இந்த மரத்தினை வருவாய்கோட்டாட்சியர் அதியமான் கவியரசு உத்தரவுபடி பேரூராட்சி மூலம்அகற்றநடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. பண்ருட்டி வட்டம் சாத்திப்பட்டு மதுரா துண்டுகாடு என்ற பகுதியில் வசித்து வரும் கலியபெரு மாள்என்பவருடைய கூரை வீடு மழையின் காரணமாக இடிந்துவிழுந்து சேதம் அடைந்தது .தகவல் அறிந்ததும் பண்ருட்டி தாசில்தார்வெற்றிவேல் நேரில் சென்று நிவாரணம் வழங்கி ஆறுதல் கூறினார்.






