என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
முகப்பு » bhuvaneswari
நீங்கள் தேடியது "bhuvaneswari"
இத்துதியை தினமும் தூங்கச் செல்லும் முன் பாராயணம் செய்தால் நாம் செய்திருக்கக்கூடிய பாவங்கள் அனைத்தும் நீங்கும். அடுத்து பாவம் செய்ய இயலாதவாறு மனம் பக்குவப்படும்.
மனோவ்ருந்திரஸ்து ஸம்ருதிஸ்தே ஸமஸ்தா
ததா வாக்ப்ரவ்ருத்தி ஸ்துதி: ஸ்யான் மஹேசி
சரீரப்ரவ்ருத்தி: ப்ரணாம் க்ரியா ஸ்யாத்
ப்ரஸீத க்ஷமஸ்வ ப்ரபோ ஸந்ததம் மே!
- ஆதிசங்கரர் அருளிய புவனேஸ்வரி துதி
பொதுப்பொருள்: அம்மா! நான் நினைக்கும் விஷயங்கள் எல்லாம் உன்னை நினைப்பதாகவே ஆகட்டும். மஹேஸ்வரி என் வாக்கிலிருந்து எழும் சொற்கள் யாவும் தங்களைக் குறித்துச் செய்யும் துதியாகவே இருக்கட்டும். என் சரீரத்தால் செய்யப்படும் காரியங்கள் எல்லாம் தங்களுக்குச் செய்யப்படும் நமஸ்காரம் ஆகட்டும். தாயே திருவருள் புரிய வேண்டும். எப்போதும் நான் செய்யும் குற்றங்களைப் பொறுத்தருள வேண்டும்.
(இத்துதியை தினமும் தூங்கச் செல்லும் முன் பாராயணம் செய்தால் நாம் செய்திருக்கக்கூடிய பாவங்கள் அனைத்தும் நீங்கும். அடுத்து பாவம் செய்ய இயலாதவாறு மனம் பக்குவப்படும். அப்படியே அறியாமல் செய்துவிட்டாலும், அந்தப் பாவங்களும் அன்னை புவனேஸ்வரியால் மன்னிக்கப்படும்)
ததா வாக்ப்ரவ்ருத்தி ஸ்துதி: ஸ்யான் மஹேசி
சரீரப்ரவ்ருத்தி: ப்ரணாம் க்ரியா ஸ்யாத்
ப்ரஸீத க்ஷமஸ்வ ப்ரபோ ஸந்ததம் மே!
- ஆதிசங்கரர் அருளிய புவனேஸ்வரி துதி
பொதுப்பொருள்: அம்மா! நான் நினைக்கும் விஷயங்கள் எல்லாம் உன்னை நினைப்பதாகவே ஆகட்டும். மஹேஸ்வரி என் வாக்கிலிருந்து எழும் சொற்கள் யாவும் தங்களைக் குறித்துச் செய்யும் துதியாகவே இருக்கட்டும். என் சரீரத்தால் செய்யப்படும் காரியங்கள் எல்லாம் தங்களுக்குச் செய்யப்படும் நமஸ்காரம் ஆகட்டும். தாயே திருவருள் புரிய வேண்டும். எப்போதும் நான் செய்யும் குற்றங்களைப் பொறுத்தருள வேண்டும்.
(இத்துதியை தினமும் தூங்கச் செல்லும் முன் பாராயணம் செய்தால் நாம் செய்திருக்கக்கூடிய பாவங்கள் அனைத்தும் நீங்கும். அடுத்து பாவம் செய்ய இயலாதவாறு மனம் பக்குவப்படும். அப்படியே அறியாமல் செய்துவிட்டாலும், அந்தப் பாவங்களும் அன்னை புவனேஸ்வரியால் மன்னிக்கப்படும்)
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X