என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
முகப்பு » assault on student
நீங்கள் தேடியது "Assault on student"
- சிறுவர்கள் உட்பட 3 பேர் கைது
- போலீசார் விசாரணை
செய்யாறு:
செய்யாறு டவுன் கொடநகரை சேர்ந்தவர் (சிவா 30).பால்காரர்.
இவர் பெருங்களத்தூரில் பால் ஊற்ற சென்றார். அப்போது அங்கு இருந்த அதே பகுதியைச் சேர்ந்த சந்துரு என்பவர் நண்பர்களுடன் சேர்ந்து சிவாவிடம் தகராறு செய்து அவரை தாக்கியதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் முன்விரோதம் காரணமாக சிவா தரப்பை சேர்ந்த 7 பேர் கொண்ட கும்பல் சந்துருவின் தம்பி சரத் (17) என்பவரை சரமாரியாக தாக்கி உள்ளனர்.
இதுகுறித்து செய்யாறு டவுன் போலீசில் புகார் அளிக்கப்பட்டது. அதன் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து 2 சிறுவர்கள் உட்பட 3 பேரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
சரத் பள்ளி முடிந்து வீட்டிற்கு திரும்பிய நிலையில் அவரை தாக்கிய சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X
