என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
முகப்பு » ariyamangalam power cut
நீங்கள் தேடியது "Ariyamangalam power cut"
அரியமங்கலத்தில் நாளை பராமரிப்பு பணி நடைபெறுவதால் மின்தடை ஏற்படும் பகுதிகளை மின்வாரியம் அறிவித்துள்ளது.
திருச்சி:
திருச்சி அம்பிகாபுரம் துணை மின்நிலையத்தில் நாளை (6-ந் தேதி) மாதாந்திர பணிகள் நடைபெற உள்ளதால் இங்கிருந்து மின்சாரம் பெறும் பகுதிகளான அரியமங்கலம், எஸ்.ஐ.டி., பொன்மலை ராணுவ காலனி, அம்பிகாபுரம், ரயில்நகர், நேருஜி நகர், ராஜப்பாநகர், காமராஜ் நகர், மலையப்பநகர், காட்டூர் பாப்பாக்குறிச்சி, கைலாஷ் நகர்,
சக்திநகர், பாலாஜிநகர், மேலகல்கண்டார்கோட்டை, கீழகல்கண்டார்கோட்டை, ஆலத்தூர், வெங்கடேஸ்வரா நகர், எம்.ஜி.ஆர்.நகர், கொட்டபட்டு ஒரு பகுதி, திருநகர், அடைக்கலஅன்னை நகர், நத்த மாடிப் பட்டி, கீழக்குறிச்சி, சங்கிலியாண்டபுரம், செந்தண்ணீர் புரம் ஆகிய இடங்களில் காலை 9.45 மணி முதல் மாலை 5 மணி வரை மின்விநியோகம் இருக்காது. இத்தகவலை மன்னார்புரம் செயற்பொறியாளர் சிவலிங்கம் தெரிவித்துள்ளார்.
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X