என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
முகப்பு » arakkonam railway police got the information
நீங்கள் தேடியது "Arakkonam Railway Police got the information."
- ரெயில்வே போலீசாருக்கு தகவல்
- வருவாய் துறையினரிடம் ஒப்படைப்பு
நெமிலி:
பாணாவரத்தில் உள்ள சோளிங்கர் ரெயில் நிலையம் - அருகே சென்னை - மைசூரு செல்லும் ரெயிலில் கடத்துவ தற்காக முட்புதரில் ரேஷன் அரிசி பதுக்கி வைக்கப்பட்டி ருப்பதாக அரக்கோணம் ரெயில்வே போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
அதன்பேரில் சப் - இன்ஸ் பெக்டர் ஹேமந்தகுமார், ஏட்டு சுப்பிரமணி, போலீஸ் காரர் வீரேஷ்குமார் ஆகி யோர் சென்று 8 மூட்டைகளில் பதுக்கி வைத்திருந்த 400 கிலோ ரேசன் அரிசியை பறிமுதல் செய்தனர்.ரேசன் அரிசி கடத்தலில் ஈடுபட்டவர்கள் யார்? என்பது குறித்து விசாரணை போலீசார் நடத்தி வருகின்றனர். பறிமுதல் செய்யப்பட்ட ரேசன் அரிசி மூட்டைகளை பாணாவரம் வருவாய் துறையினரிடம் ஒப்படைத்தனர்.
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X