search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Appointment of Sub-Inspectors"

    • சப்-இன்ஸ்ெபக்டர் பணியிடங்களுக்கான எழுத்துத்தேர்வு நடை பெற்றது.
    • இதில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு கடந்த 9 மாதங்களுக்கு முன்பு சென்னை போலீஸ் அகடாமியில் பயிற்சி அளிக்கப்பட்டது.

    சேலம்:

    தமிழக காவல் துறையில் சப்-இன்ஸ்ெபக்டர் பணியிடங்களுக்கான எழுத்துத்தேர்வு நடை பெற்றது.

    இந்த தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு உடற்தகுதி தேர்வு, சான்றிதழ் சரிபார்ப்பு, மருத்துவ சோதனை உள்ளிட்டவை நடைபெற்றது. இதில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு கடந்த 9 மாதங்களுக்கு முன்பு சென்னை போலீஸ் அகடாமியில் பயிற்சி அளிக்கப்பட்டது.

    பயிற்சியை வெற்றிகரமாக முடித்தவர்கள் ஒவ்வொரு மாவட்டங்களிலும் காவல் துறையில் சப்-இன்ஸ்பெக்டர் பணிக்கு நிய மிக்கப்பட்டு வருகிறார்கள். அதன்படி சேலம் மாநகர் காவல் துறையில், 12 பேருக்கு பணி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இந்த 2 பெண் சப்-இன்ஸ்பெக்டர்கள் நேற்று பணியில் சேர்ந்தனர்.

    மீதி 10 சப்-இன்ஸ்பெக்டர்கள் விரைவில் பணியில் இணைய உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

    ×