என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "Ambedkar Nagar"
- அம்பேத்கர் நகரில் சுமார் 250 குடும்பங்கள் வசித்து வருகின்றனர்.
- பஞ்சாயத்து தலைவர் மதன்ராஜ் முயற்சியால் தற்போது அனைத்து பஸ்களும் நின்று பயணிகளை ஏற்றி செல்கின்றன.
ஏர்வாடி:
ஏர்வாடி அருகே உள்ள தளவாய்புரம் பஞ்சாயத்துக்குட்பட்ட அம்பேத்கர் நகரில் சுமார் 250 குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இந்நிலையில் கடந்த 33 வருடங்களாக இந்த ஊர் பொதுமக்கள் வெளியூர் செல்ல அருகில் உள்ள தளவாய்புரம் பஸ் நிறுத்தத்திற்கு வந்து தங்களது போக்குவரத்து பயணத்தை மேற்கொண்டு வந்துள்ளனர்.
இதனால் மாணவர்கள், கூலி தொழிலாளர்கள் என பலதரப்பட்ட மக்களும் கடும் சிரமத்திற்கு ஆளாகி வந்தனர். பலமுறை அம்பேத்கர் நகரில் பஸ் நின்று செல்ல மனு கொடுத்தும் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை என்ற நிலையில் தளவாய்பு ரம் பஞ்சாயத்து தலைவர் மதன்ராஜ் தீவிர முயற்சியால் தற்போது அம்பேத்கர் பஸ் நிறுத்தத்தில் அனைத்து பஸ்களும் நின்று பயணிகளை ஏற்றி செல்கின்றன.
கடந்த 33 வருடங்களாக நிறைவேறாத மக்களின் கோரிக்கையை பஞ்சாயத்து தலைவர் மதன்ராஜ் நிறைவேற்றி வைத்துள்ளதாக இப்பகுதி மக்கள் கருத்து தெரிவித்தனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்