என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Aggressive demolition"

    • ஓடைப்புறம்போக்கு பகுதியில் கட்டப்பட்டு இருந்தது
    • போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்

    கண்ணமங்கலம்:

    சந்தவாசல் அருகே உள்ள வெள்ளூர் கோலக்காரன்பேட்டை பகுதியில் 3 வீடுகள் அனுமதியின்றி ஓடைப்புறம்போக்கு பகுதியில் கட்டப்பட்டு இருந்தது.

    போளூர் வட்டார வளர்ச்சி அலுவலர் லட்சுமி, போளூர் தாசில்தார் நரேஷ்குமார் ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். பின்னர் நீதிமன்ற உத்தரவின் பேரில் பொக்லைன் எந்திரம் மூலம் 3 வீடுகள் இடித்து அகற்றப்பட்டது.

    அப்போது சந்தவாசல் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியி சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

    ×