search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "A youngman committed suicide"

    • மது குடிக்கும் பழக்கம் இருந்ததால் வீட்டில் பிரச்சினை ஏற்பட்டது.
    • இதனால் மனமுடைந்த மாரியப்பன் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    பெரியகுளம்:

    பெரியகுளம் அருகே தென்கரையை சேர்ந்தவர் மாரியப்பன் (வயது29). இவருக்கு திருமணமாகி 2 மகள், ஒரு மகன் உள்ளனர். கூலி வேலை செய்து வந்தார். மது குடிக்கும் பழக்கம் இருந்ததால் வீட்டில் பிரச்சினை ஏற்பட்டது.

    இதனால் மனமுடைந்த மாரியப்பன் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து தென்கரை போலீசார் விசாரித்து வருகின்றனர்.

    ×