என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
முகப்பு » a teenager died after being hit by a vehicle
நீங்கள் தேடியது "A teenager died after being hit by a vehicle."
- 35 வயது மதிக்கத்தக்க ஆண் தலை நசுங்கிய நிலையில் இறந்து கிடந்தார்.
- சென்னை திருச்சி தேசிய நெடுஞ்சாலையை கடக்க முயன்ற போது அடையாளம் தெரியாத வாகனம் மோதி இறந்தார்
கடலூர்:
திட்டக்குடிக்கு அருகே இன்று அதிகாலை சென்னை திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் ராமநத்தம் இந்தியன் வங்கி எதிர்புறம் 35 வயது மதிக்கத்தக்க ஆண் தலை நசுங்கிய நிலையில் இறந்து கிடந்தார்.
அவர் யார் எந்த ஊரைச் சேர்ந்தவர் என இதுவரை அடையாளம் தெரியவில்லை. சென்னை திருச்சி தேசிய நெடுஞ்சாலையை கடக்க முயன்ற போது அடையாளம் தெரியாத வாகனம் மோதி இறந்தார் .இது குறித்து வழக்கு பதிவு செய்து ராமநத்தம் போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X