என் மலர்
நீங்கள் தேடியது "8 GOATS"
- வீட்டில் இருந்த 8 ஆடுகள் திருடப்பட்டது.
- இரண்டு வீடுகளில் நடந்த சம்பவம்
புதுக்கோட்டை:
புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகில் உள்ள அரையப்பட்டி ஊராட்சி வண்ணியன் விடுதியில் வசிக்கும் பலர் ஆடு, மாடு வளர்த்து தொழில் செய்து வருகின்றனர். இந்நிலையில் வண்ணியன்விடுதி உள்ள இருவரது வீட்டில் இருந்த 8 ஆடுகளை மர்ம நபர்கள் திருடி சென்றுவிட்டனர். காணவில்லை. இச்சம்பவம் குறித்து வந்த புகாரின் பேரில் ஆலங்குடி இன்ஸ்பெக்டர் அழகம்மை, சப் இன்ஸ்பெக்டர் கலைச்செல்வன், ஆறுமுகம் ஆகியோர் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.






