search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "5 mens injured"

    • 5 நபர்கள் சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தனர்.
    • திடீரென்று குளவிகள் நடந்து சென்றவர்களை சரமாரியாக கடித்தது.

    கடலூர்:

    கடலூர் அருகே நெல்லிக்குப்பம் சித்தரசூர் ரயில் நிலையம் அருகே அதே பகுதியை சேர்ந்த 5 நபர்கள் சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தனர். அப்போது திடீரென்று குளவிகள் நடந்து சென்றவர்களை சரமாரியாக கடித்தது. இதில் ஐந்து நபர்கள் வலி தாங்காமல் கதறி துடித்தனர். இதனை தொடர்ந்து 5 பேரை மீட்டு கடலூர் அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக சேர்த்தனர். இதன் காரணமாக அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பாக காணப்பட்டது.

    ×