என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
முகப்பு » 2 year
நீங்கள் தேடியது "2 YEAR"
- வாலிபருக்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது
- விவசாயி வீட்டில் திருட முயன்றவர்
புதுக்கோட்டை:
புதுக்கோட்டை அருகேயுள்ள கே.ராசியமங்க லத்தை சேர்ந்தவர் மத்தியாஸ். விவசாயியான இவரது வீட்டின் கதவை உடைத்து திருட முயன்ற சுந்தரநாயகி புறத்தை சேர்ந்த செல்வம் (வயது 35) என்பவதை கடந்த 2015-ம் ஆண்டு போலீசார் கைது செய்தனர். இந்த வழக்கின் விசாரணை ஆலங்குடி குற்றவியல கோர்ட்டில் நடைபெற்று வந்தது. இந்த வழக்கை விசாரணை நடத்திய நீதிபதி விஜய்பாரதி, விவசாயி வீட்டில் திருட முயன்ற செல்வத்திற்கு ஐ.பி.சி. 454-ன்படி ஒரு ஆண்டு சிறை தண்டனையும், ரூ.1000 அபராதமும், ஐ.பி.சி.380-ன்படி 2 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.2 ஆயிரம் அபராதமும் விதித்தார். ேமலும் இந்த தண்டனையை ஏக காலத்திற்கு அனுபவிக்க வேண்டும் என உத்தரவிடடார்.
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X