search icon
என் மலர்tooltip icon

    புதுச்சேரி

    புதுச்சேரியில் மேலும் 4 பேருக்கு பன்றிக்காய்ச்சல்
    X

    புதுச்சேரியில் மேலும் 4 பேருக்கு பன்றிக்காய்ச்சல்

    • புதுச்சேரியில் நேற்று மேலும் 43 பேருக்கு கொரோனா தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டது.
    • பன்றிக்காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்களில் 6 பேர் ஆஸ்பத்திரிகளில் தொடர் சிகிச்சையில் உள்ளனர்.

    புதுச்சேரி:

    புதுச்சேரியில் நேற்று மேலும் 43 பேருக்கு கொரோனா தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. இதேபோல அங்கு புதிதாக 4 பேருக்கு பன்றிக்காய்ச்சல் பாதிப்பு கண்டறியப்பட்டது.

    பன்றிக்காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்களில் 6 பேர் ஆஸ்பத்திரிகளில் தொடர் சிகிச்சையில் உள்ளனர்.

    Next Story
    ×