என் மலர்tooltip icon

    செய்திகள்

    புலியூர் நல்லாண்டவர் கோவிலில் கும்பாபிஷேக விழா
    X

    புலியூர் நல்லாண்டவர் கோவிலில் கும்பாபிஷேக விழா

    புதுக்கோட்டை மாவட்டம், விராலிமலை புலியூர் நல்லாண்டவர் கோவிலில் மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
    புதுக்கோட்டை மாவட்டம், விராலிமலை புலியூர் நல்லாண்டவர் கோவிலில் மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது.

    விழாவில் விராலிமலை முன்னாள் ஒன்றிய தலைவர் மு.பி.மணி, குன்றாண்டார் கோவில் முன்னாள் ஒன்றிய தலைவர் சேட்டு ஆகியோர் கலந்து கொண்டனர். விழா விற்கான ஏற்பாட்டினை புலியூர் நாகராஜ், மாமுண்டி பாலண்டார் ஆகியோர் செய்திருந்தனர்.விழாவில் திரளான கலந்து கொண்டனர்.
    Next Story
    ×