என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
ரிஷப் பந்த் இன்னும் முன்னேற்றம் அடைய வேண்டும்: பீல்டிங் கோச்சர் சொல்கிறார்
Byமாலை மலர்3 July 2019 10:58 AM GMT (Updated: 3 July 2019 10:58 AM GMT)
அவுட் பீல்டில் ரிஷப் பந்த் வேகமாக ஓட வேண்டும். அதேபோல் பந்தை த்ரோ செய்வதில் இன்னும் முன்னேற்றம் அடைய வேண்டும் என பயிற்சியாளர் தெரிவித்துள்ளார்.
உலகக்கோப்பைக்கான இந்திய அணியில் ரிஷப் பந்த் இடம் பிடித்துள்ளார். இங்கிலாந்து மற்றும் வங்காள தேச அணிகளுக்கு எதிரான ஆட்டங்களில் விளையாட அவருக்கு வாய்ப்பு கிடைத்தது. நேற்றைய போட்டியின்போது பவுண்டரி லைன் அருகே பீல்டிங் செய்து கொண்டிருந்தார். அவரது பீல்டிங் பல குறைகள் இருந்தன.
இந்நிலையில் ரிஷப் பந்த் பீல்டிங்கில் இன்னும் முன்னேற்றம் அடைய வேண்டும் என்று இந்திய அணியின் பீல்டிங் பயிற்சியாளர் ஆர் ஸ்ரீதர் தெரிவித்துள்ளார்.
அவரை நாங்கள் பீல்டிங் பகுதியில் பயன்படுத்தி வருகிறோம். அவருக்கு சரியான நேரத்தில் சரியான இடத்தை ஒதுக்கி கொடுப்பதில் கவனம் செலுத்துகிறோம். இங்கிலாந்துக்கு எதிரான போட்டியின்போது குறைந்தது ஐந்து ரன்களையாவது பீல்டிங்கின் போது சேமித்திருப்பார். இது அணிக்கு மிகப்பெரிய போனஸாக அமைந்தது. சிறப்பாக கேட்ச் பிடித்தார்’’ என்றார்.
இந்நிலையில் ரிஷப் பந்த் பீல்டிங்கில் இன்னும் முன்னேற்றம் அடைய வேண்டும் என்று இந்திய அணியின் பீல்டிங் பயிற்சியாளர் ஆர் ஸ்ரீதர் தெரிவித்துள்ளார்.
ரிஷப் பந்த் பீல்டிங் குறித்து பயிற்சியாளர் ஆர் ஸ்ரீதர் கூறுகையில் ‘‘ரிஷப் பந்துக்கு பீல்டிங் குறித்து அதிக அளவில் பயிற்சி கொடுக்கப்பட்டு வருகிறது. முதற்கட்டமாக அவர் பந்தை த்ரோ செய்யும் டெக்னிக்கலில் முன்னேற்றம் அடைவது அவசியம். அத்துடன் அவுட்பீல்டு பகுதியில் வேகமாக ஓட வேண்டும்.
அவரை நாங்கள் பீல்டிங் பகுதியில் பயன்படுத்தி வருகிறோம். அவருக்கு சரியான நேரத்தில் சரியான இடத்தை ஒதுக்கி கொடுப்பதில் கவனம் செலுத்துகிறோம். இங்கிலாந்துக்கு எதிரான போட்டியின்போது குறைந்தது ஐந்து ரன்களையாவது பீல்டிங்கின் போது சேமித்திருப்பார். இது அணிக்கு மிகப்பெரிய போனஸாக அமைந்தது. சிறப்பாக கேட்ச் பிடித்தார்’’ என்றார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X