என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
கொட்டாவி விடுவது இயல்பானதுதான்: விமர்சனம் செய்த ரசிகர்களுக்கு பாகிஸ்தான் கேப்டன் பதில்
Byமாலை மலர்23 Jun 2019 1:11 PM GMT (Updated: 23 Jun 2019 1:11 PM GMT)
இந்தியாவுக்கு எதிரான ஆட்டத்தில் சர்பராஸ் அகமது கொட்டாவி விட்டது விமர்சனத்திற்குள்ளான நிலையில், அவர் ரசிகர்களுக்கு பதில் அளித்துள்ளார்.
இந்தியா - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான உலகக்கோப்பை போட்டியில் இந்தியா அபார வெற்றி பெற்றது. இதனால் பாகிஸ்தான் அணி மீது ரசிகர்கள் கடும் விமர்சனம் செய்து வருகின்றனர். குறிப்பாக போட்டியின்போது கொட்டாவி விட்ட பாகிஸ்தான் கேப்டன் சர்பராஸ் அகமதுவை அதிக அளவில் கிண்டல் செய்து வருகின்றனர்.
இந்நிலையில் கொட்டாவி விடுவது இயல்பானதுதான் என பதிலடி கொடுத்துள்ளார். இதுகுறித்து சர்பராஸ் அகமது கூறுகையில் ‘‘கொட்டாவி விடுவது இயல்பானதுதான். நான் அந்த விஷயத்தை சுற்றியே இருக்க விரும்பவில்லை. எனது கொட்டாவில் மக்களுக்கு பணம் கிடைக்கும் என்றால், அது நல்ல விஷயம்தான’’ என்று பதிலடி கொடுத்துள்ளார்.
இந்நிலையில் கொட்டாவி விடுவது இயல்பானதுதான் என பதிலடி கொடுத்துள்ளார். இதுகுறித்து சர்பராஸ் அகமது கூறுகையில் ‘‘கொட்டாவி விடுவது இயல்பானதுதான். நான் அந்த விஷயத்தை சுற்றியே இருக்க விரும்பவில்லை. எனது கொட்டாவில் மக்களுக்கு பணம் கிடைக்கும் என்றால், அது நல்ல விஷயம்தான’’ என்று பதிலடி கொடுத்துள்ளார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X