என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
ஆட்டம் 49 ஓவராக குறைப்பு: தென்ஆப்பிரிக்காவுக்கு எதிராக நியூசிலாந்து பந்து வீச்சு
Byமாலை மலர்19 Jun 2019 10:50 AM GMT (Updated: 19 Jun 2019 10:50 AM GMT)
தென்ஆப்பிரிக்காவுக்கு எதிராக நியூசிலாந்து டாஸ் வென்று பந்து வீச்சு தேர்வு செய்துள்ளது. ஆட்டம் 49 ஓவராக குறைக்கப்பட்டுள்ளது.
நியூசிலாந்து - தென்ஆப்பிரிக்கா அணிகள் மோதும் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் 25-வது லீக் ஆட்டம் பர்மிங்காம் எட்ஜ்பாஸ்டனில் இன்று மதியம் 3 மணிக்கு தொடங்குவதாக இருந்தது. ஆனால், பர்மிங்காமில் ஏற்கனவே மழை பெய்ததால், பவுண்டரி லைன் அருகே (Outfield) ஈரப்பதமாக இருந்ததால் டாஸ் சுண்டுவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.
பின்னர் போட்டி இந்திய நேரப்படி 4.30 மணிக்கும் தொடங்கும் என்றும், 4 மணிக்கு டாஸ் சுண்டப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டது. அதன்படி டாஸ் சுண்டப்பட்டதில் நியூசிலாந்து கேப்டன் கேன் வில்லியம்சன் டாஸ் வென்று பந்து வீச்சை தேர்வு செய்துள்ளார். ஒன்றரை மணி நேரம் வீணாகியுள்ளதால் ஆட்டம் 49 ஓவராக குறைக்கப்பட்டுள்ளது.
பின்னர் போட்டி இந்திய நேரப்படி 4.30 மணிக்கும் தொடங்கும் என்றும், 4 மணிக்கு டாஸ் சுண்டப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டது. அதன்படி டாஸ் சுண்டப்பட்டதில் நியூசிலாந்து கேப்டன் கேன் வில்லியம்சன் டாஸ் வென்று பந்து வீச்சை தேர்வு செய்துள்ளார். ஒன்றரை மணி நேரம் வீணாகியுள்ளதால் ஆட்டம் 49 ஓவராக குறைக்கப்பட்டுள்ளது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X