என் மலர்tooltip icon

    உலகம்

    பாகிஸ்தானில் சோகம்: கியாஸ் சிலிண்டர் வெடித்து 6 பேர் பலி
    X

    பாகிஸ்தானில் சோகம்: கியாஸ் சிலிண்டர் வெடித்து 6 பேர் பலி

    • கைபர் பக்துன்வாவில் உள்ள குடியிருப்பில் கியாஸ் சிலிண்டர் வெடித்துச் சிதறியது.
    • இந்த விபத்தில் 6 பேர் சம்பவ இடத்திலேயே பலியாகினர்.

    இஸ்லாமாபாத்:

    பாகிஸ்தானின் வடமேற்கில் கைபர் பக்துன்வாவில் மார்டன் மாகாணத்தில் உள்ள குடியிருப்பு பகுதியில் உள்ள வீட்டில் கியாஸ் சிலிண்டர் வெடித்து சிதறியது.

    இந்த விபத்தில் 6 பேர் சம்பவ இடத்திலேயே பலியாகினர். மேலும் 2 பேர் பலத்த காயமடைந்தனர்.

    தகவலறிந்து அங்கு வந்த மீட்புக் குழுவினர் காயம் அடைந்தவர்களை மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.

    கியாஸ் சிலிண்டர் வெடித்த விபத்தில் 6 பேர் பலியானது அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.

    Next Story
    ×