என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
மகாத்மா காந்தி நினைவு நாணயத்தை வெளியிட்ட பிரிட்டன் மந்திரி
Byமாலை மலர்4 Nov 2021 12:03 PM GMT (Updated: 4 Nov 2021 12:03 PM GMT)
தீபாவளி பண்டிகையை கொண்டாடப்பட்டு வரும் நிலையில் மகாத்மா காந்தியின் நினைவு நாணயத்தை வெளியிட்டார் பிரிட்டன் மந்திரி ரிஷி சுனக்.
தீபாவளி பண்டிகை இந்தியா முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்தியாவில் மட்டுமல்ல, வெளிநாட்டில் வசிக்கும் இந்தியர்களும் தீபாவளி பண்டிகையை கொண்டாடி வருகின்றனர்.
பிரிட்டனில் உள்ள இந்தியர்கள் தீபாவளி பண்டிகையை கொண்டாடி வரும் நிலையில், பிரிட்டன் அரசு தீபாவளி கொண்டாட்டம் நாளில் மகாத்மா காந்தியின் வாழ்க்கை மற்றும் மரபுகளை போற்றும் வகையில், 5-பவுண்டு நினைவு நாணயத்தை வெளியிட்டுள்ளது. பிரிட்டன் மந்திரி ரிஷி சுனக், மகாத்மா காந்தியின் நினைவு நாணயத்தை வெளியிட்டார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X