என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
அதிபர் கோத்தபய ராஜபக்சேவின் அறிவிப்புக்கு தமிழ் புலம்பெயர் குழு வரவேற்பு
Byமாலை மலர்23 Sep 2021 2:22 AM GMT (Updated: 23 Sep 2021 2:22 AM GMT)
அதிபர் கோத்தபய ராஜபக்சே தமிழ் புலம்பெயர் மக்களுடன் பேச்சுவார்த்தை நடத்த விரும்புவது நிச்சயமாக ஒரு முற்போக்கான நடவடிக்கை ஆகும்
கொழும்பு :
இலங்கையின் உள்நாட்டு பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் வகையில் தமிழ் வம்சாவளியினருடன் பேச்சுவார்த்தை நடத்த தயாராக இருப்பதாக அதிபர் கோத்தபய ராஜபக்சே அறிவித்துள்ளார்.
அதுமட்டுமின்றி, விடுதலைப்புலிகளுடன் தொடர்பில் இருந்ததற்காக கைதாகி சிறையில் உள்ள தமிழ் இளைஞர்களுக்கு மன்னிப்பு வழங்க தயங்க மாட்டேன் என்றும் ஐ.நா., பொதுச்செயலாளரிடம் கோத்தபய ராஜபக்சே கூறினார்.
இந்த நிலையில் உலகின் முக்கிய தமிழ் சிறுபான்மை புலம்பெயர் குழுவாக கருத்தப்படும் உலகளாவிய தமிழ் மன்றம் (ஜி.டி.எப்) அதிபர் கோத்தபய ராஜபக்சேவின் இந்த நல்லிணக்க பேச்சுவார்த்தை அறிவிப்பை வரவேற்றுள்ளது.
இது குறித்து அந்த மன்றத்தின் செய்தி தொடர்பாளர் சுரேன் சுரேந்திரன் டுவிட்டரில் வெளியிட்ட பதிவில், “ அதிபர் கோத்தபய ராஜபக்சே தமிழ் புலம்பெயர் மக்களுடன் பேச்சுவார்த்தை நடத்த விரும்புவது நிச்சயமாக ஒரு முற்போக்கான நடவடிக்கை ஆகும். நாங்கள் அதை வரவேற்கிறோம்” என குறிப்பிட்டுள்ளார்.
இலங்கையின் உள்நாட்டு பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் வகையில் தமிழ் வம்சாவளியினருடன் பேச்சுவார்த்தை நடத்த தயாராக இருப்பதாக அதிபர் கோத்தபய ராஜபக்சே அறிவித்துள்ளார்.
அதுமட்டுமின்றி, விடுதலைப்புலிகளுடன் தொடர்பில் இருந்ததற்காக கைதாகி சிறையில் உள்ள தமிழ் இளைஞர்களுக்கு மன்னிப்பு வழங்க தயங்க மாட்டேன் என்றும் ஐ.நா., பொதுச்செயலாளரிடம் கோத்தபய ராஜபக்சே கூறினார்.
இந்த நிலையில் உலகின் முக்கிய தமிழ் சிறுபான்மை புலம்பெயர் குழுவாக கருத்தப்படும் உலகளாவிய தமிழ் மன்றம் (ஜி.டி.எப்) அதிபர் கோத்தபய ராஜபக்சேவின் இந்த நல்லிணக்க பேச்சுவார்த்தை அறிவிப்பை வரவேற்றுள்ளது.
இது குறித்து அந்த மன்றத்தின் செய்தி தொடர்பாளர் சுரேன் சுரேந்திரன் டுவிட்டரில் வெளியிட்ட பதிவில், “ அதிபர் கோத்தபய ராஜபக்சே தமிழ் புலம்பெயர் மக்களுடன் பேச்சுவார்த்தை நடத்த விரும்புவது நிச்சயமாக ஒரு முற்போக்கான நடவடிக்கை ஆகும். நாங்கள் அதை வரவேற்கிறோம்” என குறிப்பிட்டுள்ளார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X