என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
சட்ட போராட்டத்தை தொடருவேன்- விஜய் மல்லையா
Byமாலை மலர்22 April 2020 6:34 AM GMT (Updated: 22 April 2020 6:34 AM GMT)
நாடு கடத்தும் உத்தரவுக்கு எதிரான சட்ட போராட்டத்தை தொடருவேன் என்று விஜய் மல்லையா தெரிவித்துள்ளார்.
லண்டன்:
கடன் மோசடி வழக்கில், நாடு கடத்தும் உத்தரவை எதிர்த்து விஜய் மல்லையா தொடர்ந்த மேல்முறையீட்டு வழக்கை லண்டன் கோர்ட்டு தள்ளுபடி செய்து விட்டது.
இந்நிலையில், இதுகுறித்து விஜய் மல்லையா வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு:-
இந்த தீர்ப்பு எனக்கு ஏமாற்றம் அளிக்கிறது. இருப்பினும், எனது சட்டக்குழு அறிவுரைப்படி, நாடு கடத்தும் உத்தரவுக்கு எதிரான சட்ட போராட்டத்தை தொடருவேன்.
அதுபோல், நான் ரூ.9 ஆயிரம் கோடி கடன்பட்டுள்ளதாக ஊடகங்கள் கூறுவது தவறு. ரூ.900 கோடி கடனுக்குத்தான் வழக்கு நடக்கிறது. அந்த பணத்தை திருப்பித்தர தயாராக இருப்பதாக நான் கூறியதை வங்கிகள் ஏற்க மறுக்கின்றன.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
கடன் மோசடி வழக்கில், நாடு கடத்தும் உத்தரவை எதிர்த்து விஜய் மல்லையா தொடர்ந்த மேல்முறையீட்டு வழக்கை லண்டன் கோர்ட்டு தள்ளுபடி செய்து விட்டது.
இந்நிலையில், இதுகுறித்து விஜய் மல்லையா வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு:-
இந்த தீர்ப்பு எனக்கு ஏமாற்றம் அளிக்கிறது. இருப்பினும், எனது சட்டக்குழு அறிவுரைப்படி, நாடு கடத்தும் உத்தரவுக்கு எதிரான சட்ட போராட்டத்தை தொடருவேன்.
அதுபோல், நான் ரூ.9 ஆயிரம் கோடி கடன்பட்டுள்ளதாக ஊடகங்கள் கூறுவது தவறு. ரூ.900 கோடி கடனுக்குத்தான் வழக்கு நடக்கிறது. அந்த பணத்தை திருப்பித்தர தயாராக இருப்பதாக நான் கூறியதை வங்கிகள் ஏற்க மறுக்கின்றன.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X