search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    நேபாளத்தில் குண்டு வெடித்து ஒருவர் பலி
    X

    நேபாளத்தில் குண்டு வெடித்து ஒருவர் பலி

    நேபாளத்தில் காத்மாண்டு பள்ளத்தாக்கு பகுதியில் லலித்பூர் மாவட்டத்தில் உள்ள ஒரு தனியார் தொலை தொடர்பு நிறுவனத்தில் குண்டு வெடித்ததில் ஒருவர் உயிரிழந்தார். #Bombblast

    காத்மாண்டு:

    நேபாளத்தில் காத்மாண்டு பள்ளத்தாக்கு பகுதியில் லலித்பூர் மாவட்டத்தில் உள்ள ஒரு தனியார் தொலை தொடர்பு நிறுவனத்தில் சக்தி வாய்ந்த குண்டு வெடித்தது. இதில் 3 பேர் படுகாயம் அடைந்தனர். அவர்களை ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார்.

    இந்த தாக்குதலுக்கு எந்த ஒரு பயங்கரவாத அமைப்பும் பொறுப்பு ஏற்கவில்லை. ஆனால் 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இக்குண்டு வெடிப்பில் அதன் அருகே இருந்த கட்டிடங்களின் ஜன்னல்கள் மற்றும் வீட்டு கதவுகள் அதிர்ந்தன. #Bombblast

    Next Story
    ×