search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    எல்லைத்தாண்டி மீன் பிடித்ததாக ஈரான் கடற்படை துப்பாக்கிச்சூடு - 3  தமிழக மீனவர்கள் படுகாயம்
    X

    எல்லைத்தாண்டி மீன் பிடித்ததாக ஈரான் கடற்படை துப்பாக்கிச்சூடு - 3 தமிழக மீனவர்கள் படுகாயம்

    சவூதி அரேபியா கடற்பகுதியில் எல்லைத்தாண்டி மீன்பிடித்ததாக தமிழக மீனவர்கள் மீது ஈரான் கடற்படை ராணுவம் துப்பாக்கிச்சூடு நடத்தியதில் மூன்று பேர் படுகாயம் அடைந்துள்ளனர். #TNFisherman #IranNavy
    சென்னை:

    கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த மீனவர்கள் சவூதி அரேபியாவின் கடல்பகுதியில் மீன்பிடித்துவிட்டு திரும்பிய போது ஈரான் கடற்படை ராணுவம் மீனவர்கள் மீது துப்பாக்கிச்சூடு  நடத்தியுள்ளது.

    எல்லைத்தாண்டி மீன்பிடித்ததாக கூறி, இந்த துப்பாக்கிச்சூடு அரங்கேறியுள்ளது. இந்த துப்பாக்கிச்சூட்டில் மீனவர்கள் ஆரோக்கிய ராஜ், விவேக், இளஞ்செழியன் ஆகியோர் படுகாயம் அடைந்துள்ளனர். #TNFisherman #IranNavy
    Next Story
    ×