என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள் (Tamil News)
X
பாகிஸ்தானில் துணிகரம் - மத தலைவர் துப்பாக்கியால் சுட்டுக் கொலை
Byமாலை மலர்4 Oct 2018 9:09 PM GMT (Updated: 4 Oct 2018 9:09 PM GMT)
பாகிஸ்தானின் பெஷாவர் நகரில் அடையாளம் தெரியாத மர்ம நபர்களால் மத தலைவர் ஒருவர் துப்பாக்கியால் சுட்டுக் கொல்ல்ப்பட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. #Pakistan #MaulanaIsmailDarwesh
இஸ்லாமாபாத்:
பாகிஸ்தானில் மத தலைவராக இருந்தவர் மவுலானா இஸ்மாயில் தர்வேஷ். இவர் நேற்று தனது பாதுகாவலருடன் காரில் சென்று கொண்டிருந்தார்.
பெஷாவர் நகரின் பண்டோ பகுதியை நோக்கி வந்து கொண்டிருந்தபோது, அவரது காரை அடையாளம் தெரியாத ஒரு கும்பல் வழிமறித்தது.
அந்த கும்பல் தாங்கள் கொண்டு வந்திருந்த துப்ப்பாக்கியால் இஸ்மாயிலை நோக்கி சரமாரியாக சுட்டனர். இந்த தாக்குதலில் இஸ்மாயிலும், அவரது பாதுகாவலரும் படுகாயம் அடைந்தனர்.
காயமடைந்த இஸ்மாயிலை அருகிலுள்ள மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அவரை பரிசோதித்த டாக்டர்கள், வரும் வழியில் இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
பாகிஸ்தானில் அடையாளம் தெரியாத மர்ம நபர்களால் மத தலைவர் ஒருவர் துப்பாக்கியால் சுட்டுக் கொல்ல்ப்பட்டது அங்கு கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. #Pakistan #MaulanaIsmailDarwesh
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X