என் மலர்tooltip icon

    தமிழ்நாடு செய்திகள்

    செக்கிழுத்த செம்மலைப் போற்றுவோம்- முதலமைச்சர் புகழாரம்
    X

    செக்கிழுத்த செம்மலைப் போற்றுவோம்- முதலமைச்சர் புகழாரம்

    • தமிழ்ப் பற்று-ஈகையுணர்வு-விடுதலைத் தாகம் ஆகியவை கொண்டு வரலாற்றிலும் தமிழர் உள்ளங்களிலும் நீக்கமற நிறைந்திருப்பர் கப்பலோட்டிய தமிழன்.
    • இன்ப விடுதலைக்காகத் துன்பச் சிறையைத் துச்சமென நினைத்த அந்தச் செக்கிழுத்த செம்மலைப் போற்றுவோம்!

    சென்னை:

    முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளதாவது:-

    தமிழ்ப் பற்று-ஈகையுணர்வு-விடுதலைத் தாகம் ஆகியவை கொண்டு வரலாற்றிலும் தமிழர் உள்ளங்களிலும் நீக்கமற நிறைந்திருக்கும் 'கப்பலோட்டிய தமிழன்' வ.உ.சிதம்பரனாரின் 88-வது நினைவு நாளில், இன்ப விடுதலைக்காகத் துன்பச் சிறையைத் துச்சமென நினைத்த அந்தச் செக்கிழுத்த செம்மலைப் போற்றுவோம்! அவரது தியாக வாழ்வை வணங்குவோம்!

    இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.

    Next Story
    ×