என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

கே.வி.வேலம்பாளையம், திருநகர் பகுதிகளில் நாளை மின்தடை
- திருநகர் துணைமின் நிலையங்களில் மாதாந்திர பராமரிப்பு பணி நடக்கிறது.
- கொங்கனகிரி கோவில், ஆர்.என்.புரம் ஒரு பகுதி, கல்லூரி சாலை போன்ற பகுதிகளில் மின் வினியோகம் இருக்காது.
அனுப்பர்பாளையம்:
கே.வி.வேலம்பாளையம், திருநகர் துணை மின் நிலையங்களில் மாதாந்திர பராமரிப்பு பணி நாளை (புதன் கிழமை) காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை நடக்கிறது.
இதனால் ஆத்துப்பாளையம், 15 வேலம்பாளையம், அனுப்பர்பாளையம், திலகர் நகர், அங்கேரிபாளையம், பெரியார் காலனி, அம்மாபாளையம், அனுப்பர்பாளையம் புதூர், வெங்கமேடு, மகாவிஷ்னு நகர், தண்ணீர் பந்தல் காலனி, ஏ.வி.பி.லே அவுட், போயம்பாளையம், சக்தி நகர், பாண்டியன் நகர், நேரு நகர், குருவாயூரன் நகர், நஞ்சப்பா நகர், லட்சுமி நகர், இந்திரா நகர், பிச்சம்பாளையம் புதூர், குமரன் காலனி, செட்டிபாளையம், கருப்பராயன் கோவில் பகுதி, சொர்னபுரி லே-அவுட், ஜீவா நகர், அன்னபூர்ணா லே-அவுட், திருமுருகன் பூண்டி விவேகானந்தா கேந்திரா பகுதி, டி.டி.பி.மில், திரு நகர்,
பாரப்பாளையம், செங்குந்தபுரம், பூச்சக்காடு, கிரி நகர், எடுகாடு ஒரு பகுதி, கே.வி.ஆர்.நகர் பிரதான சாலை, மங்கலம் ரோடு, அமர்ஜோதி கார்டன், கே.என்.எஸ். கார்டன், ஆலாங்காடு, வெங்கடாசலபுரம், காதி காலனி, கே.ஆர்.ஆர். தோட்டம், பூசாரி தோட்டம், கருவம்பாளையம், தொடக்கப்பள்ளி 1-வது மற்றும் 2-வது தெரு, பொன்னுசாமி கவுண்டர் வீதி, முத்துச்சாமி கவுண்டர் வீதி, எஸ்.ஆர்.நகர் வடக்கு மற்றும் தெற்கு, பாத்திமா நகர், மாஸ்கோ நகர், காமாட்சிபுரம், திரு.வி.க. நகர், எல்.ஐ.சி. காலனி, ராயபுரம், தெற்கு தோட்டம், எஸ்.பி.ஐ. காலனி, குமரப்பாபுரம், சூசையாபுரம், மிலிட்டரி காலனி, செல்லம் நகர், புவனேஸ்வரி நகர், பெரியாண்டிபாளையம், கல்லம்பாளையம், அணைபாளையம், ஜே.ஜே.நகர், திருவள்ளுவர் நகர், கொங்கனகிரி கோவில், ஆர்.என்.புரம் ஒரு பகுதி, கல்லூரி சாலை போன்ற பகுதிகளில் மின் வினியோகம் இருக்காது. இந்த தகவலை மின்வாரிய அதிகாரிகள் தெரிவித்தனர்.






