என் மலர்tooltip icon

    தமிழ்நாடு செய்திகள்

    நெல்லை- சென்னை வந்தே பாரத் ரெயிலில் கூடுதல் பெட்டிகள்
    X

    நெல்லை- சென்னை வந்தே பாரத் ரெயிலில் கூடுதல் பெட்டிகள்

    • நெல்லையில் இருந்து சென்னைக்கு வந்தே பாரத் ரெயில் இயக்கப்படுகிறது.
    • இதுவரை 8 பெட்டிகளுடன் இயக்கப்படுகிறது.

    நெல்லை- சென்னை இடையே வந்தே பாரத் ரெயில் இயக்கப்பட்டு வருகிறது. இந்த ரெயில் 8 பெட்டிகளுடன் இயக்கப்படுகிறது. வருகிற 11-ந்தேதி முதல் 16 பெட்டிகளுடன் இயக்கப்படும். அதேபோல் சென்னையில் இருந்து நெல்லை செல்லும் வந்தே பாரத் ரெயிலும் 16 பெட்டிகளுடன் இயக்கப்படும் என தெற்கு ரெயில்வே அறிவித்துள்ளது.

    Next Story
    ×